Saturday, May 8, 2010

ஆண் சிங்கம்

விட்டத்தைப்பார் சிரி

ஏதோ தொலைந்ததாய் தேடு

சுவற்றுப்பல்லியோடு பேசு

சும்மா போகும் பூனையை விரட்டு

தட்டெடுத்து நீயே பரிமாறு

உண்டபின் ஏப்பம் விடு

தண்ணீர் குடி

மனைவி திட்டுகிறாளென்று

மனசு விடாதே

சாயங்காலம் வருகிறேன்

காபி வைத்துவிடு

சுவற்றைப்பார்த்து சத்தமாய் சொல்

வீரத்திருமகனாய் வெளியேறு.....




15 comments:

பத்மா said...

nallaathan irukku
all the best:)

dheva said...

வேலு...சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கும் போல.... ஹா ஹா..ஹா... ! உங்க கவிதைய படிச்ச உடனே தனி தெம்பு வருது பாஸ்!

தோழி said...

ரசித்தேன்..

அகல்விளக்கு said...

Singam Kalam Irangiduchu dooi....

அகல்விளக்கு said...

Enakku Ennamoo Kovai Saralakitta adi vaangittu valikkatha maathiriye nadikkum vadivel niyabagathukku varraru....

:-)

சுந்தரா said...

பாவமாத்தான் இருக்கு...

ஆனா, கவிதை ரொம்ப நல்லா இருக்கு :)

ராமலக்ஷ்மி said...

கவிதை தலைப்பு படம் எல்லாம் சூப்பர்:))!

ஹேமா said...

வேலு ரொம்பப் பாவமாயிருக்கு
உங்க நிலைமை !

VELU.G said...

நன்றி பத்மா

நன்றி தேவா

நன்றி அகல்விளக்கு

நன்றி சுந்தரா

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி ஹேமா

Anonymous said...

Idukkuththan idhukkuththan kalyanam ellam pannakkoodathungaradhu. pannuna appuram ippadi thaniya polamba vendiyadhuthan. sakthi

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என்னதான் வீட்டுக்குள்ள அசிங்கம் நடந்தாலும் வெளியில சிங்கமா இருக்கனும் என்று சும்மா அருமையா கவிதையா தன்னம்பிகை ஊட்டுற மாதிரியும் சொல்லி இருக்கீங்க...

வாழ்த்துகள்..

சத்ரியன் said...

வேலு ,

உங்களோட கர்ஜனை ....! போங்கப்பு , எதுவும் வெளியில சொல்ல முடியறதில்ல.

ரிஷபன் said...

அட.. அட.. அட..
அந்த சிங்கம் படம் சூப்பரு..
என்ன கம்பீரம்..
(ம்ம்.. இப்படித்தான் தேத்திக்கணும்)

Unknown said...

இங்கயும் அதுதான் வாழுது

settaikkaran said...

ஐயையோ! பயமுறுத்தாதீங்க! நான் பாவம்! :-))

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...