மெல்ல வரும் தென்றல் காற்று
கார்பன்-டை-ஆக்ஸைடோடு கலந்துவரும்
சுழித்து நுரைத்து ஓடும் ஆறு
ஆர்சனிக் கந்தகம் கரைத்து வரும்
என்று தொலையும் இந்த அசுத்தம்
நெஞ்சு நிறுத்திக் கூவும்போது
தெருவினிலே போகும்லாரி
காது சவ்வை கிழித்துப் போகும்
அதிசயமாய் நின்று விழிவிரியப் பார்க்க
ஆயிரம் வாட்ஸ் விளக்கொன்று
கண் அவித்துப் போகும்
ஆங்காங்கே வெடிக்கும்
ஆர்டிஎக்ஸ் குண்டுகளில்
தப்பித்தபின் வேண்டும்
எதிர்கால கனவுகள்.
எங்கோ ஒரு நாட்டின்
அணு உலை வெடிக்க
பிளவுண்ட கதிரின் தாக்கம்
நம் உயிருள் கலவாதிருக்க
ஆண்டவன் அருளே காக்கும்
அத்தனை அழிவிலிருந்தும்
தப்பித்து வாழும் நமக்கேனும்
அண்டும் கனவுகள் விரட்டி
சுத்தமா(க்)கும் எண்ணம் வேண்டும்.
Thursday, October 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அ...
25 comments:
வல்லரசுகளின் சதி
மனித வாழ்க்கை, கனவு... அக்கறையுடன் கூடிய ஒரு அழகான கவிதை.
கனவு கூட பயந்துதான் வருது:(
மனதில் கொஞ்சம் கலவரம் ......
அசுத்த அதிர்வுகளின் வேதனைகளை விதம் விதமாக அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறோம் !
அறிவியலின் விளைவு
நிதர்சனத்தைக் கவிதையாக்கிய பாங்கு அருமை........வாழ்த்துக்கள்.
நெஞ்சை அச்சம் கொள்ள செய்யும் நிஜங்கள்....அதை உங்கள் கவிதையில் உருக்கமாக உணர்த்தி விட்டீர்கள்.
உங்கள் ஆதங்கம் கவிதையாய் வெளிப்பட்டுள்ளது
இன்றைய சூழலுக்கு மிக அவசியமான கவிதை.
ஆண்டவன்(!)களால் தானே இத்தனையும்
முதலில் வெட்டவெளி அசுத்தமானது
இன்று விண்வெளியும் அச்சுறுத்தலாய்.
வேள்வியில் நன்மை பயக்குமெனில் உங்கள் கேள்வியும் நம்மை காக்கட்டும்.
இயற்கையின் பெருமையை உணர்வோம்... அதனை பேணி காப்போம்...
எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம்.
Superb!
True..
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
சமூக அக்கறை தொனிக்கிற கவிதை.
அருமை வேலுஜி!
நன்றி nis
நன்றி தமிழ் உதயம்
நன்றி வானம்பாடிகள்
நன்றி அருண்பிரசாத்
நன்றி சித்ரா
நன்றி ஹேமா
நன்றி LK
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி kousalya
நன்றி சக்தி
நன்றி அம்பிகா
நன்றி ஈரோடு கதிர்
நன்றி தஞ்சை வாசன்
நன்றி vetrimagal
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி sweatha
நன்றி சுந்தரா
சமுதாயப் பிரக்ஞையுடன் அழகான புனைவு!
கண்டிப்பாக மாற்றப் படவேண்டிய ஒரு விஷயம்
அழகான கவிதை
தப்பித்து வாழும் நமக்கேனும்
அண்டும் கனவுகள் விரட்டி
//
டெர்ரரா இருக்கே வேலு..
அழகான கவிதை வாழ்த்துக்கள்...
மனம் பிழிந்த நல்ல கவிதை
தவிப்பு அப்படியே மனதில் பதிந்து போனது.
நன்றி மோகன்ஜி
நன்றி மங்குனி அமைச்சர்
நன்றி தியோவின் பேனா
நன்றி தேனம்மை லெஷ்மணன்
நன்றி பிரஷா
நன்றி விமலன்
நன்றி ரிஷபன்
Post a Comment