மெல்லிய தீற்றலாய்
பெய்திட்ட மழையில்
நனைந்தபடி சிறுபிள்ளையாய்
சாலை கடந்த சுகம்
பெரியவளாகியும் பசுமையாய்....
மழையில்லா நாளில்
சாலையை வெறுமனே
நிறைக்கும் காற்று.......
கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
????????????????
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
முதலில் துறவு என்றால் என்ன? மிக எளிமையான பதில் பற்றற்ற நிலை அல்லது எல்லாவற்றையும் துறந்த நிலை. எல்லாவற்றையும் துறந்து விட்டால் மனிதன் உ...
6 comments:
//கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
???????????????? //
ம்ம்ம்...சார் கலக்குங்க....
வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....
வாழ்த்துக்கள்
//அகல்விளக்கு said...
வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....//
நன்றி அகல்விளக்கு
//ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்த்துக்கள் //
நன்றி ஆரூரன் சார்
அன்பின் வேலு - பெய்ததா ? பெய்யும் ....
நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா
நல்லா இருக்குங்க..
Post a Comment