Showing posts with label கல்யாணமான ஆண்களுக்கான தன்னம்பிக்கை கவிதை. Show all posts
Showing posts with label கல்யாணமான ஆண்களுக்கான தன்னம்பிக்கை கவிதை. Show all posts

Saturday, May 8, 2010

ஆண் சிங்கம்

விட்டத்தைப்பார் சிரி

ஏதோ தொலைந்ததாய் தேடு

சுவற்றுப்பல்லியோடு பேசு

சும்மா போகும் பூனையை விரட்டு

தட்டெடுத்து நீயே பரிமாறு

உண்டபின் ஏப்பம் விடு

தண்ணீர் குடி

மனைவி திட்டுகிறாளென்று

மனசு விடாதே

சாயங்காலம் வருகிறேன்

காபி வைத்துவிடு

சுவற்றைப்பார்த்து சத்தமாய் சொல்

வீரத்திருமகனாய் வெளியேறு.....




  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...