Friday, April 23, 2010

மனிதர் மேய்வர்


ஆடுகளோ
புல் மேயும் மாடுகளோ
அன்றி
இரைதேடும்
விலங்குகள் போக
மிஞ்சிய
மனிதர் மேய்வர்
மனிதரையே
இப்புவியில்......

20 comments:

அகல்விளக்கு said...

:-(

ரோகிணிசிவா said...

நச்

Anonymous said...

சூப்பர்....

Priya said...

கவிதையும் படமும் மனதை என்னவோ செய்கிறது;(

ஹேமா said...

எந்த இனங்களிலும் இல்லாத ஒன்று மனிதனிடம் !
சொன்ன விதம் அசத்தல் வேலு !

VELU.G said...

நன்றி அகல்விளக்கு

நன்றி ரோகிணிசிவா

நன்றி சிவா

நன்றி ப்ரியா

நன்றி ஹேமா

பிரேமா மகள் said...

மனசை எதோ செய்யுது அங்கிள்.. உங்க கவிதை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

//மிஞ்சிய
மனிதரையே மேய்வர்
மனிதர்
இப்புவியில்...... //

ரொம்ப அசத்தலா இருக்கு...

வலிகள் மட்டும்...
வழிகள் இல்லாமல்...

VELU.G said...

நன்றி பிரேமா மகள்

நன்றி தஞ்சை ஸ்ரீ.வாசன்

ரசிகன்! said...

amazing sir!

simply superb!

அன்புடன் மலிக்கா said...

மிக மிக அருமை
மனிதம் மறந்த மனிதர்..

VELU.G said...

நன்றி ரசிகன்

நன்றி அன்புடன் மலிக்கா

Ahamed irshad said...

அருமைங்GO.........

VELU.G said...

நன்றி அஹமது இர்ஷாத்

Thenammai Lakshmanan said...

யப்பா வேலு என்ன அடி இது மனிதரையே மனிதர் மேய்வார்....சும்மா நச் தான்

சத்ரியன் said...

வேலுஜி,

வெலுத்து வாங்குறீயளே..!

மனிதம் என்பது கடவுள் மாதிரி நண்பா.
எங்கேயுமே காணோம்.

சத்ரியன் said...

வேலு,

படமும் , வரிகளும் மனச பெசையுதப்பா.

கமலேஷ் said...

ரொம்ப வலி இருக்கு...அருமை..

VELU.G said...

நன்றி மனவிழி சத்ரியன்

நன்றி கமலேஷ்

ரிஷபன் said...

அந்த படம் முன்னமே தெரியும்.. கவிதை வெகு பொருத்தமாய் மனசில் வலிக்கிறது..

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...