Saturday, December 19, 2009

பெய்யெனப் பெய்யும் மழை

மெல்லிய தீற்றலாய்
பெய்திட்ட மழையில்
நனைந்தபடி சிறுபிள்ளையாய்
சாலை கடந்த சுகம்
பெரியவளாகியும் பசுமையாய்....

மழையில்லா நாளில்
சாலையை வெறுமனே
நிறைக்கும் காற்று.......

கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
????????????????

6 comments:

க.பாலாசி said...

//கற்புடை பெண்டிர்
சொன்னால் பெய்யுமாம் மழை
சொன்னேன் .....
???????????????? //

ம்ம்ம்...சார் கலக்குங்க....

அகல்விளக்கு said...

வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்

VELU.G said...

//அகல்விளக்கு said...
வந்தனங்கள் மற்றும் வாழ்த்துக்கள் சார்....//

நன்றி அகல்விளக்கு


//ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் //

நன்றி ஆரூரன் சார்

cheena (சீனா) said...

அன்பின் வேலு - பெய்ததா ? பெய்யும் ....

நல்வாழ்த்துகள் வேலு
நட்புடன் சீனா

Thoduvanam said...

நல்லா இருக்குங்க..

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...