அரிசியில் பருப்பை
எண்ணெயில் நீரை ஊற்றியதோ
குளிக்க மறுத்து தரையில்
குதித்து அடம் பிடித்ததோ
அக்காவின் நோட்டில் கிறுக்கி
அடுப்பில் போட்டதோ
அப்பாவின் சட்டையை கிழித்து
குப்பை துடைத்ததோ
சாப்பிட பிடிக்காமல்
தட்டை உதைத்ததோ
என்னை அதட்ட
அம்மாவிற்கான காரணங்கள்
ஆயிரம் இருந்தும்
அழத் தயாராகும் என் முகம் கண்டதும்
செல்லமே என
ஆரத் தழுவிக்கொள்வாளே
எங்கு காண்பேன் அவளை
இனி இப்பூதளத்தில்
8 comments:
'அம்மா" கவிதை அருமை..
உங்களுக்கு யாரெனும் கர்ப்பிணி பெண்னை தெரிந்தால் இந்த கவிதையை பரிசாக தாருங்கள்.. மகிழந்து போவார்கள்..
//உங்களுக்கு யாரெனும் கர்ப்பிணி பெண்னை தெரிந்தால் இந்த கவிதையை பரிசாக தாருங்கள்.. மகிழந்து போவார்கள்..
//
நன்றி பிரேமா மகள்
பேசும்தெய்வத்திற்க்கான கவிதை நெகிழ வைக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா
//
பேசும்தெய்வத்திற்க்கான கவிதை நெகிழ வைக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா
//
நன்றி கிருத்திகன்
Kulanthayai Oru Varam - AmmaVirkanna karam - varisayai!
" EDILLA PAYSUM DEIVANGAL"
நன்றி செல்வா
அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி உமா
Post a Comment