Monday, March 22, 2010

நீரின்றி அமையாது உலகு


நேற்றிருந்த ஆற்றின்
மணல் வெளிகள்
இன்றில்லை
ஆறேயில்லை.............

ஆறிருந்த இடம் குளமாகி
குளம் குட்டையாகி
குட்டை கிணறாகி
கிணறு மழைநீர் தொட்டியாகி....
அதுவும் எலி வளரும் பட்டியானது

சாலை மரமிழந்தோம்
வயலிழந்தோம்
காடிழந்தோம்
மலையிழந்தோம்
ஈரக்காற்றினை இழந்தோம்
நம்மையும் இழந்தோம்

நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி......

4 comments:

அகல்விளக்கு said...

//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //

நச்சென்று.....

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

VELU.G said...

Blogger அகல்விளக்கு said...

//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //

நச்சென்று.....

நன்றி அகல்விளக்கு


//Blogger ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.//

நன்றி

ரோகிணிசிவா said...

pudicha lines podaanumna motha kavitaiyum podanum -totally superb

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...