Friday, February 27, 2015

சும்மா ஒரு கவிதைங்க........












மனிதர்கள்

நான்
மிகப்பெரும் சாதனையாளனாக
இருப்பதையும்
மிகச்சாதாரண மனிதானாக
இருப்பதையும்
மௌனமாகவே பார்க்கிறது
இயற்கை.

நான்
இப்புவியில் வாழ்ந்ததறகான
அடையாளங்களை
மிக அழுத்தமாக பதிவிட்டாலும்
மனிதர்களைப்போல
பதியவைக்கும் புத்தகங்கள் இல்லை
இயற்கையிடம்

நான்
இங்கே இருக்கிறேன் என்பதற்கும்
இங்கே இல்லை என்பதற்கும்
இடையில் உள்ள
வேறுபாட்டில் மட்டுமே
இருக்கிறது
என் வாழ்க்கை,






  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...